Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’சதுரங்க வேட்டை’’ பட பாணியில் ஆசையை தூண்டி நூதன மோசடி

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (16:17 IST)
சில வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற படம் சதுரங்க வேட்டை. இந்தப் படத்தில் அடுத்தவர்களின் ஆசையை தூண்டி மோசடி செய்வது போல் கட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் தற்போது அதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது..

திருச்சி மாவட்டத்தில் சில ஆசிரியர்கள் இணைந்து ஒரு வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளனர். அதில் யுவர் செஃப்ப் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சமீபத்தில் ஒரு ஆடியோ வாய்ஸ் வந்துள்ளது.

அந்த ஆடியோவில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் ரூ500 வட்டியாகவும்,  10 மாதம் முடிந்ததும் மொத்த பணமும் திருப்பித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
சில ஆசிரியர்கள் இதை நம்பி இதில் பணம் செலுத்தியுள்ளனர். தொடக்கத்தில் சரியாக வட்டி கொடுத்து வந்த அந்த அமைப்பினர் திடீரென்று பணம் கொடுக்காமல் நிறுத்தியதுடன்  பணத்தையும் தரவில்லை என தெரிகிறது.

இதனால் சுதாரித்துக் கொண்ட ஆசிரியர்கள் தங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். பின், தாங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததுதன் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments