Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களை மீட்க 58 விமானங்கள் தயார்! – மத்திய அரசு தகவல்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (15:47 IST)
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க விமானங்கள் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சிக்கியுள்ள இந்திய மக்களை விமானங்கள் மூலம் இந்திய அரசு திரும்ப அழைத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னமும் பல நாடுகளில் சிக்கி தவித்து வரும் தமிழர்களை மீட்க ஜூலை 20 முதல் ஆகஸ்டு 5 வரை 58 சிறப்பு விமானங்கள் உலக நாடுகள் முழுவதிற்கும் இயக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி உலக நாடுகளிலிருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் சிறப்பு விமானங்களின் விவரங்கள் சென்னைக்கு 41 விமானங்களும், திருச்சிக்கு 11 விமாங்களும், கோவைக்கு 4 விமானங்களும், மதுரைக்கு 2 விமானங்களும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணேஷ் சதுர்த்தி ஊர்வலத்தை பார்க்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவி.. காரில் லிப்ட் கேட்டதால் விபரீதம்..!

ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இன்னும் அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

ஹமாஸ்க்கு இதுதான் கடைசி எச்சரிக்கை! இனி பேசிட்டு இருக்க மாட்டேன்! - ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

விநாயகர் சிலை கரைப்பின்போது சோகம்: 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு, 12 பேர் மாயம்.. பக்தர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments