Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களை மீட்க 58 விமானங்கள் தயார்! – மத்திய அரசு தகவல்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (15:47 IST)
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க விமானங்கள் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சிக்கியுள்ள இந்திய மக்களை விமானங்கள் மூலம் இந்திய அரசு திரும்ப அழைத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னமும் பல நாடுகளில் சிக்கி தவித்து வரும் தமிழர்களை மீட்க ஜூலை 20 முதல் ஆகஸ்டு 5 வரை 58 சிறப்பு விமானங்கள் உலக நாடுகள் முழுவதிற்கும் இயக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின்படி உலக நாடுகளிலிருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் சிறப்பு விமானங்களின் விவரங்கள் சென்னைக்கு 41 விமானங்களும், திருச்சிக்கு 11 விமாங்களும், கோவைக்கு 4 விமானங்களும், மதுரைக்கு 2 விமானங்களும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments