சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் என தகவல்

Sinoj
புதன், 14 பிப்ரவரி 2024 (10:30 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.  நேற்று, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு 2 வது வரிசையில் முன்னாள்  பேரவைத் தலைவர்கள் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை விடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகரிடம்  நேற்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments