Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேளாண் மண்டலத்தில் தொழில் தொடங்க தடை.. அரசிதழில் வெளியீடு

Advertiesment
தமிழகம்

Arun Prasath

, திங்கள், 24 பிப்ரவரி 2020 (18:34 IST)
வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சமீபத்தில் சட்டப்பேரவையில் வேளாண் மண்டல சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5ஜி ரேட் இவ்வளோ தானா? ரியல்மி X50 Pro விவரம் உள்ளே....