Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலைவாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:31 IST)
சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது
 
சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா தற்போது நடைபெற்று வரும் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
இந்த நிலையில் 16 வயதேயான இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது. பணிக்கால அடிப்படையில் தனது பதினெட்டாவது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேருவார் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments