Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைதை துரைசாமி மகனை தேடுதல் பணியில் இந்திய கடற்படை..15 கி.மீ. சுற்றளவில் தேடுதல் வேட்டை..!

Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (14:14 IST)
சைதை துரைசாமி மகனை தேடுதல் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு இருப்பதாகவும்,15 கி.மீ. சுற்றளவில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு சென்று மாயமான சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சட்லஜ் நதிக்கரையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க கடற்படை உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.
 
மேலும் சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்துள்ளதாக கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித் சர்மா கூறியுள்ளார்.
 
மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments