Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பணியில் 269 மருத்துவர்கள் மரணம்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (12:24 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் சிகிச்சையளித்த மருத்துவர்களே பலர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் இந்தியா பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் 269 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 78 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments