இந்திய அளவில் அதிக கொரோனா கழிவுகள்! – தமிழகம் எத்தனையாவது இடம்?

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (16:51 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் கொரோனா மருத்துவ கழிவுகளை அதிகம் வெளியேற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் கொரோனா பரவலை தடுக்க மக்கள் மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிகமாக மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் நிலையில் அவற்றால் ஏற்படும் கழிவுகளும் அதிகரித்துள்ளன. இதுத்தவிர மருத்துவமனை கொரோனா கழிவுகளுமாக நாட்டிலேயே அதிக கொரோனா மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை மொத்தமாக 4,835 டன் மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments