Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்தியாவுக்கு முதல் வெற்றி

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (18:19 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடக்க விழாவில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியுள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் ஒருவர் வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோனக் சத்வானி என்பவர் முதல் சுற்றில் வெற்றி பெற்று உள்ளார். அவர் இந்த தொடரில் இந்திய அணிக்கு விளையாடிய நிலையில் 36 வது நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ரகுமான் என்பவரை வெற்றி கொண்டார்.  அதனை அடுத்து இந்தியாவுக்கு முதல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments