Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி சோதனை! – கோபர்வேக்ஸுக்கு அனுமதி!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:34 IST)
இந்தியாவில் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த கோபர்வேக்ஸ் தடுப்பூசி சோதனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தடுப்பூசிகளை சோதனை செய்ய மூன்று நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதை தொடர்ந்து பயாலஜிக்கல் இ எனப்படும் மருந்து நிறுவனத்தின் கோபர்வேக்ஸ் என்ற தடுப்பூசியையும் சிறார்களிடையே பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments