Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி சோதனை! – கோபர்வேக்ஸுக்கு அனுமதி!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:34 IST)
இந்தியாவில் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த கோபர்வேக்ஸ் தடுப்பூசி சோதனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தடுப்பூசிகளை சோதனை செய்ய மூன்று நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதை தொடர்ந்து பயாலஜிக்கல் இ எனப்படும் மருந்து நிறுவனத்தின் கோபர்வேக்ஸ் என்ற தடுப்பூசியையும் சிறார்களிடையே பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments