Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு ’’... அமைச்சர் செங்கோட்டையன் !

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (16:12 IST)
’’ மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு ’’... அமைச்சர் செங்கோட்டையன் !

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான  நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணிநேரமாக உயர்த்தி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை அருகேயுள்ள முதலிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
 
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார்.
 
மேலும், 15 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்காகவும், 3 மணிநேரம் என்பது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments