Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் இட ஒதுக்கீடு உயர்வு

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:09 IST)
அரசுப் பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு 30 % சதவீதத்தில் இருந்து 40%  உயர்த்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.


அரசுப் பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு 30 % சதவீதத்தில் இருந்து 40%  உயர்த்தப்படும் என இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாகராகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு மகளிருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments