Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பரவல் அதிகரிப்பு…ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (17:04 IST)
தமிழ்நாட்டில் கொரொனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணான் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா பல நாடுகளில் கொரொனா தொற்று பரவியது. இதன் 3 வது தொற்று இந்தாண்டு பரவிய  நிலையில் ஓரளவு தொற்றுக் குறைந்தது. விரைவில் 4 வது தொற்று ஏற்பட வாயப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் கொரொனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணான் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், லேசான அறிகுறிகள் இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து சொன்னதை மக்கள் தவிர்க்க வேண்டும், மக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments