Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பரவல் அதிகரிப்பு…ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (17:04 IST)
தமிழ்நாட்டில் கொரொனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணான் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா பல நாடுகளில் கொரொனா தொற்று பரவியது. இதன் 3 வது தொற்று இந்தாண்டு பரவிய  நிலையில் ஓரளவு தொற்றுக் குறைந்தது. விரைவில் 4 வது தொற்று ஏற்பட வாயப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் கொரொனாவைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணான் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், லேசான அறிகுறிகள் இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து சொன்னதை மக்கள் தவிர்க்க வேண்டும், மக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments