Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் தாணுவின் அலுவலகத்தில் 4வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்பட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்பட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 வருமான வரி அதிகாரிகள் தயாரிப்பாளர்களின் வீடுகளிலேயே இரவு தூங்கி காலையில் திரும்பவும் எழுந்து சோதனையை தொடர்வதாக கூறப்பட்டு வருகிறது
 
 மேலும் பிரபல பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தர் அன்புசெழியன் வீட்டிலும் நான்காவது நாளாக சோதனை நடந்து வருவதாக கூறப்படுவதால் தமிழ் திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள்.. அமெரிக்காவில் இருந்து கிளம்பும் 2வது விமானம்..!

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.. என்னுடைய சிறந்த நண்பர்.. டிரம்ப் புகழாரம்..!

சென்னையில் தேவா இசை நிகழ்ச்சி: அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

மும்பை தாக்குதல் குற்றவாளி இந்தியாவிடம் ஒப்படைப்பு.. அமெரிக்க அரசு ஒப்புதல்..!

இந்தியா விதிக்கும் வரி, இந்தியா மீதே பாயும்: மோடியை சந்திக்கும் முன் டிரம்ப் கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments