Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வருமான வரி சோதனை: 20 மணி நேரம் நடந்ததாக தகவல்..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (07:38 IST)
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடந்த 20 மணி நேரம் ஆக நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தூத்துக்குடி தலைமை இடமாக கொண்டு தமிழகத்தின் மட்டுமின்றி  இந்தியாவின் பல மாநிலங்களில் கிளைகளை கொண்டிருக்கும் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.
 
இந்த வங்கி கிராமப்புறத்தில் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 
சுமார் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனையின் முடிவில் அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments