தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வருமான வரி சோதனை: 20 மணி நேரம் நடந்ததாக தகவல்..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (07:38 IST)
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடந்த 20 மணி நேரம் ஆக நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தூத்துக்குடி தலைமை இடமாக கொண்டு தமிழகத்தின் மட்டுமின்றி  இந்தியாவின் பல மாநிலங்களில் கிளைகளை கொண்டிருக்கும் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி.
 
இந்த வங்கி கிராமப்புறத்தில் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 
சுமார் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனையின் முடிவில் அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments