Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லலிதா ஜுவல்லரியில் வருமான வரித்துறை சோதனை...ரூ.1000 கோடி கண்டுபிடிப்பு

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (12:09 IST)
சென்னை லலிதா ஜுவல்லரியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.1000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரபலமான நகைக்கடை நிறுவனம் லலிதா ஜுவல்லரி. இக்கடைக்கு பல மாவட்டங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளது.

இந்நிலையில் இக்கடையில் கடந்த மார்ச் 4ஆம் தேதி வருவமான வரித்துறையின் சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத சுமார் 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லலிதா ஜுவல்லரில் வருமான வரித்துறையின நடத்திய சோதனைகள் சுமார் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments