Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக சார்பில் நீர் மோர் பந்தல்- அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்!

J.Durai
வியாழன், 9 மே 2024 (14:25 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.
 
இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
இதை கருத்தில் கொண்டு  திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
 
அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் நீர்மோர் பந்தலை சிவகங்கை திறந்து வைத்தார்.
 
இந்நிகழ்ச்சியினை சிவகங்கை திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் மற்றும் கவுன்சிலர் வீனஸ்ராமநாதன்,
அயலக்க அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
 
பொது மக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி, இளநீர், சர்பத்  பொதுமக்களுக்கு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

இந்தியாவை சீண்டினால் நமக்குதான் ஆபத்து! - ட்ரம்ப்பை எச்சரிக்கும் முன்னாள் அமெரிக்க தூதர்!

அடுத்த கட்டுரையில்
Show comments