Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில்....மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (20:09 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அவை:  மதுராந்தகம், வாசுதேவநல்லூர்,  சாத்தூர், அரியலூர், மதுரை தெர்கு,பல்லடம் ஆகிய  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments