Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட ம.நீ,ம.தயார் - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (12:29 IST)
தமிழ்நாட்டில் காலியான தொதிகளாக அறிவிக்கப்பட்ட21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட தாயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும்  மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
பாஜகவின் 'B' டீம் என்று எங்கள் கட்சியை பற்றி கூறிய வதந்திகளுக்கு பதிலடியாக நாங்கள் கெட்ட வார்த்தைகள் எதையும் பயன்படுத்த மாட்டோம். அதற்கு செயலியின் மூலமே பதிலடி தருவோம்.  நண்பர்  நடிகர் ரஜினி காந்த் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசப்படும். மேலும், வருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை அடுத்து தமிழகத்தில்  வர இருக்கிற 21சட்டமன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்’ . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments