Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட ம.நீ,ம.தயார் - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (12:29 IST)
தமிழ்நாட்டில் காலியான தொதிகளாக அறிவிக்கப்பட்ட21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட தாயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகரும்  மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
பாஜகவின் 'B' டீம் என்று எங்கள் கட்சியை பற்றி கூறிய வதந்திகளுக்கு பதிலடியாக நாங்கள் கெட்ட வார்த்தைகள் எதையும் பயன்படுத்த மாட்டோம். அதற்கு செயலியின் மூலமே பதிலடி தருவோம்.  நண்பர்  நடிகர் ரஜினி காந்த் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசப்படும். மேலும், வருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை அடுத்து தமிழகத்தில்  வர இருக்கிற 21சட்டமன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்’ . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments