Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறையால் திமுக கூட்டணிக்கு சிக்கல்

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:54 IST)
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை வகுத்து உள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது 
 
ஒரு மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் 5% தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனிச் சின்னம் கிடைக்கும் என்று புதிய விதிமுறை ஒன்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இதன்படி தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள நிலையில் அதில் குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தனிச் சின்னம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது 
 
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய விதிமுறையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அரசியல் கட்சிகள் நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments