Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய அறிவிப்பு: கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:47 IST)
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதலிருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் பட்டய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments