Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய அறிவிப்பு: கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:47 IST)
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதலிருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் பட்டய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments