Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:23 IST)
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.

10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை  மாணவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் மே  5 ஆம் தேதி டதொடங்கி 28 ஆம் தேதி முடிவடைகிறது. 10 ஆம் வகுப்பு மாணாவர்களுக்கு மே 6ல் தொடங்கி 30 ஆம்தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9 ஆம் ததி தொடங்கி 31 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments