Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் தலைமையில் முக்கிய மாநாடு: 3 நாட்கள் நடைபெறும் என தகவல்!

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (17:32 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முக்கிய அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ள மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த மாநாட்டில் முதல்முறையாக வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments