Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொன்ன கருத்தை திரும்ப பெற மாட்டேன்! – இளையராஜா உறுதி!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (16:14 IST)
பிரதமர் குறித்து இளையராஜா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தன் கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தன்னுடைய கருத்தை தான் திரும்ப பெறப்போவதில்லை என்றும், தன்னுடைய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments