Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் வாகனத்தில் பால் பாக்கெட் திருட்டு! – திடீர் சோதனை செய்த அமைச்சர்!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (15:11 IST)
கொரட்டூரில் ஆவின் பால் வண்டியை அமைச்சர் வழிமறித்து சோதனையிட்டபோது அதில் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு பல மாவட்டங்களில் இருந்தும் பால் கொண்டு வரப்பட்டு பதப்படுத்தி பாக்கெட் செய்யப்பட்டு சென்னையின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அவ்வாறு பாலை ஏற்றி சென்ற வேனை நேற்று நள்ளிரவு பால்வளத்துறை அமைச்சர் நாசர் சோதனையிட்டார். அதில் ரூ.2,484 மதிப்புள்ள 107 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆவின் பண்ணைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments