Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பி பதவியை இளையராஜா ஏற்காதது ஏன்? பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (18:35 IST)
தமிழகத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று பதவி ஏற்கவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இளையராஜாவுடன் சேர்ந்து பிடி உஷா உள்பட 4 பேர் நியமனம் எம்பிக்களாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் உள்பட  இன்று 3 நியமன உறுப்பினராக பதவி ஏற்றனர்.
 
ஆனால் இளையராஜா தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ளதால் அவர் இன்றைய கூட்டத்தில் ஏற்கவில்லை என்றும் அதனால் அவர் பதவி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
இருப்பினும் அவர் விரைவில் இந்தியா திரும்பிவுடன் எம்பி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments