Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்பு தெரிவித்தால்... மிதித்துவிடுவேன் ...தொண்டர்களுக்கு சீமான் எச்சரிக்கை

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (21:26 IST)
இன்னும்சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் இருபெரும் திராவிட கட்சிகளுக்கு முன்பாக சமீபத்தில்  தனது கட்சிசார்பில் தேர்தல் வேட்பாளர் 35 பேரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

இனிமீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாகத்தெரிகிறது. விரைவில் வேட்பாளர்கலை சீமான் அறிக்கவிள்ளார். தனித்துப்போட்டியிடுவதாகக் கூறிக் களமிறங்கும் சீமான் இன்று தனது கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :

தேர்தலில் நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி எதுவும் கேட்ககூடாது; ஒருவேளை நான் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பதுபோல் மிதித்துவிடுவேன் என்று எச்சரித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments