Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிமையிடம் அதிகாரம் சிக்கினால்….கொலைகார அரசு – உதயநிதி டுவீட்

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (18:53 IST)
திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதய நிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை விமர்சித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், நீதிமன்றத்தை, பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசியவர்கள், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்.. இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பீர்கள். எளிய மனிதர்களை காக்கியை காட்டி மிரட்டி லத்தியை உயர்த்துவீர்கள். அடிமையிடம் அதிகாரம் சிக்கினால் இப்படித்தான் ஆகும் #கொலைகாரEPSஅரசு என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை, பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசியவர்கள், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்.. இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பீர்கள். எளிய மனிதர்களை காக்கியை காட்டி மிரட்டி லத்தியை உயர்த்துவீர்கள். அடிமையிடம் அதிகாரம் சிக்கினால் இப்படித்தான் ஆகும் #கொலைகாரEPSஅரசு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்