Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவாரணத் தொகையை வீடுகளுக்குச் சென்று அளிக்க தவறும் பணியாளர்கள் பணியிடை நீக்கம்- பிரகாஷ்

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (18:42 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது.  தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தொடங்கி உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து மக்களை பாதுக்காக்கப் போராடி வருகிறது.

இந்நிலையில், கொரோனா நிவாரணத் தொகைய வீடுகளுக்குச் சென்று அளிக்கத் தவறும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சென்னையில் கொரொனா தொற்றில் இருந்து  30 ஆயிரம் பேர்  குணமடைந்துள்ளனர்.

கொரோனா நிவாரணத் தொகைய வீடுகளுக்குச் சென்று அளிக்கத் தவறும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments