Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (13:04 IST)
சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


 

 
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு ஆர்வளர்கள் மற்றும் மாணவர்கள் சேலம், மெரீனா கடற்கரை ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் மெரீனாவில் நடக்கும் ஜல்லிக்காட்டுக்காக நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற திமுக செயல் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மாணவர்கள் தடுத்து நிறுத்தி அவருக்கு எதிராக கோசங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அதைத்தொடர்ந்து ஜல்லிக்கடு நடத்தாவிட்டால், குடியரசு தினம கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments