Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீனமாக செயல்பட்டால்... 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (21:59 IST)
பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கினமாகச் செயல்பட்டால் இனிமேல் 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேர்வு தொடங்கி  ஏப்ரல் 13 -ஆம் தேதி  பள்ளிப் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தேர்வின் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேர்வில் காப்பி அடித்த, விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல், போன்ற தவறுகளில் ஈடுபட்டால் இந்த செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments