Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீனமாக செயல்பட்டால்... 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (21:59 IST)
பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கினமாகச் செயல்பட்டால் இனிமேல் 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேர்வு தொடங்கி  ஏப்ரல் 13 -ஆம் தேதி  பள்ளிப் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தேர்வின் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேர்வில் காப்பி அடித்த, விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல், போன்ற தவறுகளில் ஈடுபட்டால் இந்த செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments