Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Ride-ஐ ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ₹ 500 அபராதம்: தமிழக அரசு அதிரடி

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (17:02 IST)
ஆன்லைன் மூலம் புக் செய்யப்படும் டாக்ஸி ஓட்டுநர்கள் ரைடை கேன்சல் செய்தால் 50 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் டாக்ஸி ஆட்டோ பயணங்களில் சிலசமயம் ஓட்டுனர்கள் ரத்து செய்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் வாடிக்கையாளர்கள் பணம் கட்டியும் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் புக் செய்யப்படும் டாக்சி, ஆட்டோ பயணங்களை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
பயணத்திற்காக ஆப் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்திய பின்னர் ஓட்டுநர்கள் முன்பதிவை கேன்சல் செய்து விடுவதாக எழுந்த புகாரை அடுத்து போக்குவரத்து காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments