Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான ஓடுதளமாக மாறும் சென்னை ஈசிஆர் சாலை

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (15:53 IST)
சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலையை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த இந்திய விமான படை அனுமதி வழங்கியுள்ளது.


 

 
போர் மற்றும் இயற்கை சீற்றங்களின்போது விமான ஓடுதளம் மற்றும் விமான படை தளம் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளை தற்காலிக ஓடுதளமாக பயன்படுத்தி கொள்ள இந்திய விமான படை முடிவு செய்துள்ளது. அதன்படி நாட்டிலுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைகளை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து லக்ணோ - ஆக்ரா இடையிலான விரைவு சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலையை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments