Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவேன்: விஜயபாஸ்கர்

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:38 IST)
கொரோனா பாதிப்புகளை கட்டுபடுத்த நிச்சயம் என்னால் முயன்ற ஆலோசனைகளை வழங்குவேன் என விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார் 
 
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். கொரோனா வைரஸ் முதல் அலை உச்சகட்டத்தில் இருந்தபோதும் தற்போது இரண்டாவது அலையின் போதும் விஜய் பாஸ்கர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவினார் 
 
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி அமையவுள்ள நிலையில் தனது கொரோனா கால அனுபவத்தின் மூலம் புதிய அரசுக்கு என்னால் முயன்ற ஆலோசனையை வழங்குவேன் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
 
கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த புதிய அரசுக்கு தேவையான ஆலோசனையை நிச்சயம் வழங்குவேன் என விஜயபாஸ்கர் கூறியுள்ள நிலையில் அவரது ஆலோசனைகளை திமுக பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments