Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் மாணவராகவே உணர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (22:14 IST)
தனியார் பள்ளியில் 30 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது:

கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும்  நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன்.

மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுகுப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும்.ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments