Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் மாணவராகவே உணர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (22:14 IST)
தனியார் பள்ளியில் 30 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது:

கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும்  நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன்.

மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுகுப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும்.ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments