இன்னும் மாணவராகவே உணர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (22:14 IST)
தனியார் பள்ளியில் 30 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது:

கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும்  நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன்.

மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுகுப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும்.ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments