Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

Prasanth K
திங்கள், 16 ஜூன் 2025 (12:48 IST)

இன்று தஞ்சாவூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சை மண்டலத்திற்கான பல சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்.

 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “சோழநாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே கம்பீரம் கிடைக்கிறது. தஞ்சையையும், கலைஞர் கருணாநிதியையும் பிரித்து பார்க்க முடியாது. கலைஞர் கருணாநிதியின் வழியில் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சாவூர் வந்துள்ளேன்” என கூறினார்.

 

அதன்பின்னர் தஞ்சைக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அவையாவன:

 
 

இதுதவிர கார், குறுவை, சொர்ணவாரி சிறப்பு திட்டம், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் உள்ளிட்டவற்றால் விவசாயிகள் நல்ல பலனை அடைவதாகவும், திமுக ஆட்சியில் தஞ்சைக்கு பல்வேறு திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments