நான் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்: தினகரன்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (00:25 IST)
சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தினகரன், நான் ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களில் 95% எங்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர். இன்னும் மாற்று கட்சியில் இருந்தும் இளைஞர்களும் எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே தனிக்கட்சி தொடங்குவேனா? அதிமுகவை கைப்பற்றுவேனா? என்பதை இப்போது சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்' என்று தினகரன் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்கள்: என்ன நன்மை? அண்ணாமலை கேள்வி..!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து எடுக்கப்படுகிறதா?

போலி சுப்ரீம் கோர்ட் ஆர்டர்.. போலி சிபிஐ அதிகாரிகள்.. ரு.1.50 கோடியை இழந்த தம்பதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments