Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒருத்தனே போதும்! ரசிகர்களுக்கு கமல் அறிவுரை

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (22:32 IST)
உலக நாயகன் கமல்ஹாசனின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பல முக்கிய நகரங்களில் போஸ்டர் ஒட்டி கலக்கி வருகின்றனர். அரசியல்வாதிகள் கட்ட வேண்டியது எட்டு முழம் சேலை, முட்டாள் அரசியல்வாதிகள் என்பது உள்பட பல வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.



 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு போஸ்டர் கலாச்சாரம் தேவையில்லை என்று அறிவுரை வழங்கியுள்ளார். அவர் தனது டுவிட்டரில் "தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்' என்று கூறியுள்ளார். 
 
அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நான் ஒருவன் மட்டுமே போதும் என்ற தன்னம்பிக்கை கமலிடம் அதிகம் உள்ளதை இந்த டுவீட்டில் இருந்து பார்க்க முடிகிறது. மேலும் தனது ரசிகர்களை ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நற்குணமும் அவருக்கு உண்டு என்பது தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments