Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்தும்: முதலமைச்சர் பேட்டி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்த 'எந்த 7 பேர்' என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் ரஜினிகாந்த், பாஜக குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், ' பாஜக ஆபத்தான கட்சி என்பது எதிர்கட்சிகளின் எண்ணம். அப்போது பாஜக ஆபத்தான கட்சியாகத்தானே இருக்கும் என்று பதிலளித்தார். இந்த பதிலுக்கு இன்னும் பாஜகவினர் கூட கருத்து எதுவும் சொல்லவில்லை

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, 'ரஜினியின் கருத்துதான் என்னுடைய கருத்தும். பாஜக ஆபத்தான கட்சி மட்டுமின்றி இந்த நாட்டை சீர்குலைக்கும் கட்சி. இந்த நான்கரை ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே பாஜக ஆட்சியால்தான்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments