Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்தும்: முதலமைச்சர் பேட்டி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்த 'எந்த 7 பேர்' என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் ரஜினிகாந்த், பாஜக குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், ' பாஜக ஆபத்தான கட்சி என்பது எதிர்கட்சிகளின் எண்ணம். அப்போது பாஜக ஆபத்தான கட்சியாகத்தானே இருக்கும் என்று பதிலளித்தார். இந்த பதிலுக்கு இன்னும் பாஜகவினர் கூட கருத்து எதுவும் சொல்லவில்லை

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, 'ரஜினியின் கருத்துதான் என்னுடைய கருத்தும். பாஜக ஆபத்தான கட்சி மட்டுமின்றி இந்த நாட்டை சீர்குலைக்கும் கட்சி. இந்த நான்கரை ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே பாஜக ஆட்சியால்தான்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments