Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்கு சிலை வைத்து வணங்கும் கணவர் !

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:13 IST)
இந்த  உலகில் ஒரு ஆணுக்குத்  தாய்க்குத் தாயாகவும், தாரமாகவும் தோழியாகவும் இருக்கும் பெண் மனைவி என்ற பாத்திரத்தை ஏற்று குடும்பத்தைப் பொறுப்புடன் நிர்வகிக்கிறார்.

அவர் இல்லாத நிலையில் அக்குடும்பத்தின் நிலையை எண்ணிப் பார்ப்பதே இயலாத ஒன்றாகும்.

அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் சேதுராமன் தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் அவரது நினைவாக அவர் உருவச் சிலையை வீட்டில் நிர்மாணித்துள்ளார்..

நிஜமாக அவர் உள்ளதைப் போன்றிருக்கும் இந்த ஆறடி சிலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments