Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவன் !

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (22:15 IST)
குடிபோதையில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன் போலீஸில் சரணடைந்தார்.

சென்னையை அடுத்த புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் தளபதி, சண்முகப்பிரியா தம்பதியர். தளபதி கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல்  மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் மகங்களை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் வீட்டை தன் பெயரில் எழுதித் தரும்படி கேட்டுள்ளார் சண்முகப்பிரியா.

நேற்று இரவும் மதுக்குடித்து வந்த கணவரிடம் வீட்டை எழுதித் தரும்படி கேட்டுள்ளார் தளபதி. இதில், ஆத்திரம் அடைந்த  தளபதி கத்தியால் சண்முகப்பிரியாவைக் குத்தியுள்ளார்.  பின்னர் தளபதி  காவல் நிலையம் சென்று சரணடைந்தார். கத்திக் குத்தில் காயம் அடைந்த சண்முகப்பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments