Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் நீட்டிக்கப்படும் கொரொனா கட்டுப்பாடுகள் ?

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (21:55 IST)
தமிழகத்தில் கொரொனா கட்டுப்பாடுகள்  நாளையுடன்  நிறையவடைய உள்ள நிலையில்,  நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகிறது.

அதில்,   சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு  தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தொடரும்.

பேருந்துகள், பொதுப்போக்குவரத்து, புற நகர் ரயில் நிலையங்களில் 100% பயணிகளுக்கு தடுப்பூசி சான்று தேவையில்லை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை  நாளை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் வழிபாட்டுத்தளங்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments