Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி இறந்த மறுநாள் கணவரும் மரணம்.. மரணத்திலும் பிரியாத 67 வருட தம்பதிகள்..!

Siva
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (09:04 IST)
மதுரை அருகே 80 வயது மூதாட்டி பிப்ரவரி 8ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிர் இழந்த நிலையில் அவரது கணவர் 9ஆம் தேதி மறுநாளை உயிரிழந்தது இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகளாக உள்ளனர் என்பதை காட்டுகிறது என அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி என்ற பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி வீராயி என்பவர், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவால் அவரது கணவர் முத்து அம்பலம் மிகுந்த சோகத்தில் இருந்த நிலையில் மறுநாள் அவர் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
 
67 ஆண்டுகள் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில் இறப்பிலும்  பிரியாமல் அடுத்தடுத்த நாட்களில்  உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசாவை அமெரிக்கா விலைக்கு வாங்கும்.. கட்டிடங்கள் இடிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு..!

பிரான்ஸ் நாட்டில் பிரதமர் மோடி.. இமானுவேல் மேக்ரானுடன் முக்கிய ஆலோசனை..!

இன்று தைப்பூசம்.. வடலூரில் ஜோதி தரிசனம்... அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜை..!

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments