Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்கு கத்திக்குத்து: அதன்பின் கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:35 IST)
குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு அவர் இறந்துவிட்டதாக கருதி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கோவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூபாலன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தியதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து ரத்தவெள்ளத்தில் மயக்கத்தில் இருந்த மனைவி ஷாலினி இறந்து விட்டதாக கருதிய பூபாலன் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து பக்கத்து அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினி தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தெரிந்ததும் கதறி அழுத காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments