Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்நிலையம் முன் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (15:28 IST)
ராஜபாளையத்தில் காவல்நிலையம் முன் கணவன் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ராஜபாளையத்தை சேர்ந்தவர் மதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மதீஸ்வரன் தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
 
இந்த சம்பவம் ராஜபாளையம் காவல்நிலையம் முன்பு நிகழ்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியாவை பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிரியாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
பொதுமக்கள் மற்றும் காவல்நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments