Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று ’’ டாஸ்மாக்’’ வருவாய் எவ்வளவு தெரியுமா ?

Webdunia
திங்கள், 18 மே 2020 (23:10 IST)
டாஸ்மாக்கில் இன்றைய வருவாய் மாலை 6 மணி நேர நிலவரப்படி ரூ.100 கோடி என தகவல் வெளியாகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமானதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதனால் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

ஆனால் நிதி நிலைமையைக் காரணம் காட்டி தமிழக அரசால் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.சமூக இடைவெளி இல்லை, நோய் தொற்றும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடைவிதித்தது.

இதையடுத்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனால், மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. நேற்று முன் தினம் ரூ.163 கோடிக்கு மது விற்பனை ஆன நிலையில், இன்று மாலை 6 மணிநேர நிலவரப்படி ரூ. 100 கோடி வசூலாகியுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments