Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று ’’ டாஸ்மாக்’’ வருவாய் எவ்வளவு தெரியுமா ?

Webdunia
திங்கள், 18 மே 2020 (23:10 IST)
டாஸ்மாக்கில் இன்றைய வருவாய் மாலை 6 மணி நேர நிலவரப்படி ரூ.100 கோடி என தகவல் வெளியாகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமானதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதனால் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

ஆனால் நிதி நிலைமையைக் காரணம் காட்டி தமிழக அரசால் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.சமூக இடைவெளி இல்லை, நோய் தொற்றும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடைவிதித்தது.

இதையடுத்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனால், மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. நேற்று முன் தினம் ரூ.163 கோடிக்கு மது விற்பனை ஆன நிலையில், இன்று மாலை 6 மணிநேர நிலவரப்படி ரூ. 100 கோடி வசூலாகியுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments