Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில் எத்தனை மனுக்கள்: முதல்வர் தகவல்

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (14:43 IST)
தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கி அதற்கென ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தார். இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன என்பதும் அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்தத் துறையில் முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட மனுக்கள் எத்தனை என்பது குறித்தும் முழுமையாக தீர்வு செய்யப்பட்ட மனுக்கள் எத்தனை என்பது குறித்து முதல்வர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது
 
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில், முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட 1,52,000 மனுக்களில் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளன! அவர்களில் 12 பயனாளிகளுக்கான பலன்களை #HBDKalaignar98 நாளான இன்று நேரில் வழங்கினேன். மீத மனுக்களின் குறைகளையும் விரைவில் தீர்ப்போம்! என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments