10 நிமிடத்தில் எப்படி சாத்தியம் ? Zomato நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் காவல்துறை!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (12:18 IST)
சென்னையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்போவதாக அறிவித்துள்ள Zomato நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. 
 
10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கப்படும் என சொமோட்டோ நிறுவனம் அண்மையில் அறிவித்தது. 
 
இந்த அறிவிப்பானது உணவு தரமின்மை, போக்குவரத்து விதிமீறல், விபத்து மற்றும் ஊழியர்கள் துன்புறுத்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என பரவலாக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் சொமோட்டோவின் அறிவிப்பு தொடர்பாக அந்நிறுவனத்திடம் சென்னை காவல் துறை விளக்கம் கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments