10 நிமிடத்தில் எப்படி சாத்தியம் ? Zomato நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் காவல்துறை!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (12:18 IST)
சென்னையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்போவதாக அறிவித்துள்ள Zomato நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. 
 
10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கப்படும் என சொமோட்டோ நிறுவனம் அண்மையில் அறிவித்தது. 
 
இந்த அறிவிப்பானது உணவு தரமின்மை, போக்குவரத்து விதிமீறல், விபத்து மற்றும் ஊழியர்கள் துன்புறுத்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என பரவலாக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் சொமோட்டோவின் அறிவிப்பு தொடர்பாக அந்நிறுவனத்திடம் சென்னை காவல் துறை விளக்கம் கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments