Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி ? தேர்தல் ஆணையம் கேள்வி

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (15:14 IST)
மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி ? தேர்தல் ஆணையம் கேள்வி

பெண்களுக்கான வார்டில் ஒரு ஆண் போட்டியிட்டு துணைத்தலைவராகும் வரை தேர்தல் ஆணையம் என்ன செய்தது என் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சியில் போட்டியிட்டு வென்ற கிருஷ்ணமூர்த்தி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி என   கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மன்ற தேர்தல் விவகாரத்தில் மாநிலம் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாஅநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரைவிட்டு வழக்கை 4 வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
 
இதனைதொடர்ந்து தன்னுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?

போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!

24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments