Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி ? தேர்தல் ஆணையம் கேள்வி

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (15:14 IST)
மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி ? தேர்தல் ஆணையம் கேள்வி

பெண்களுக்கான வார்டில் ஒரு ஆண் போட்டியிட்டு துணைத்தலைவராகும் வரை தேர்தல் ஆணையம் என்ன செய்தது என் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சியில் போட்டியிட்டு வென்ற கிருஷ்ணமூர்த்தி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளிர் வார்டில் ஆண் வென்றது எப்படி என   கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மன்ற தேர்தல் விவகாரத்தில் மாநிலம் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாஅநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரைவிட்டு வழக்கை 4 வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
 
இதனைதொடர்ந்து தன்னுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments